அரசியல்
-
பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேசிய யாதும் ஊரே…யாவரும் கேளிர்
பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா-வில் தமிழில் பேசிய யாதும் ஊரே…யாவரும் கேளிர் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய ஐ.நா சபையின் 74வது கூட்டத்தில் உரையாற்றியபோது கடந்த 5…
Read More » -
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக, எய்ம்ஸ் மருத்துவமனையில்…
Read More » -
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும்…
Read More » -
உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜெட்லி,…
Read More » -
தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்
தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி – தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒன்று கூடிய கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகள்…
Read More » -
நாளை வாக்கு எண்ணிக்கை வேலூர்
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. கடந்த 5ந் தேதி அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு…
Read More » -
இன்று கருணாநிதியின் முதலாவது நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது அதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 8 மணியளவில் சென்னை…
Read More » -
சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி ரத்து செய்தார்: காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிப்பு
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய…
Read More » -
வேலூர் தேர்தல் – பிரசாரம் ஓய்ந்தது…
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த தை அடுத்து, வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அந்த தொகுதியில் 5 ஆம் தேதி அன்று வாக்குப்…
Read More » -
ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர்…
Read More »