IPL 2022 ஏலம் : வீரர்கள் ஏலம் அமோகம்



பெங்களூரு:
ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று (பிப்.,12) துவங்குகியது. இதில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்துள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்ற 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதிலிருந்து 590 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்ச அடிப்படை ஏலத் தொகை ரூ. 2 கோடி பட்டியலில் 48 பேர், ரூ. 1.5 கோடி பட்டியலில் 20 பேர், ரூ. ஒரு கோடி பட்டியலில் 34 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
விண்டீசின் டுவைன் பிராவோ (4.4 கோடி), ராபின் உத்தப்பா (ரூ.2 கோடி)
ஹர்சல் படேல் ( ரூ.10.75 கோடி), தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி (ரூ. 7 கோடி)
நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட்( ரூ. 8 கோடி), அஸ்வின் (ரூ.5 கோடி), படிக்கல்( ரூ.7.75 கோடி), விண்டீஸ் வீரர் ஹெட்மயர்(ரூ.8.5 கோடி)
தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா( ரூ.9.25 கோடி), ஷிகார் தவான் (ரூ.8.25 கோடி),
ஸ்ரேயஸ் ஐயர் (ரூ.12.25 கோடி), ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ்( ரூ.7.25 கோடி), நிதிஷ் ராணா (ரூ.8 கோடி)
முகமது ஷமி (ரூ.6.25 கோடி)
ஆஸி வீரர் டேவிட் வார்னர் (ரூ.6.25 கோடி)
தென் ஆப்ரிக்க வீரர் குயின்டான் டி காக்( ரூ.6.75 கோடி), மணிஷ் பாண்டே (ரூ.4.6 கோடி), விண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர்(ரூ.8.75 கோடி), தீபக் ஹூடா(ரூ.5.5 கோடி)க்கும் ஏலம் எடுத்தன.